செவ்வாய், 31 ஜனவரி, 2012

'தானே' நிவாரண பணிகளில் உலக சாதனை:பேரவையில் ஜெ. பேச்சு

'தானே' நிவாரண பணிகளில் உலக சாதனை:பேரவையில் ஜெ. பேச்சு
ஆட்டம் காட்டிய அரசியல் புயலுக்கெல்லாம் தண்ணி காட்டிய தங்கத்தாரகை எங்க அம்மா...இந்த தானே புயல் போலே இனி எந்த மகா புயல் வந்தாலும் அதை சமாளிக்கத் தான் காங்கிரீட் வீடுகள் கட்டித் தர திட்டம்.ஒருவகையில் தானே புயல் கூட என் தாயின் ஆட்சியில் அடித்ததால் தான் கடலூர் மக்களுக்கு காங்கிரீட் வீடுகள் கிடைத்தன,போன ஆட்சியில் புயல் வந்திருந்தால் தானே புயல் பேரைச் சொல்லி தாத்தாவின் மெகா குடும்பத்தில் யாராவது ஒருவர் குபேரனாயிருப்பார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக