வியாழன், 25 ஆகஸ்ட், 2011

அம்மா என் தெய்வம்!


கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து

துயர் களைந்தால்- அது

குல தெய்வம்!

அம்மா! அம்மா! என

அழைத்திடும் தொண்டர்கள்

அனைவர்க்கும் அபயமளிப்பதால்

நீ தான்

தமிழர்களின் குலதெய்வம்...!