
நீதியும் நேர்மையும் கண்களாய் கொண்டாள்!
நீசர்கள் தமக்கே நெருப்பாய் நின்றாள்!
ஆதியும் அந்தமும் நானே என்றாள்!
அழிவிலா பெரும்புகழ் அடைவாளென் தாய்..!
`ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்`
வங்ககடலோரம் கண்ணுறங்கும் வள்ளல் சொன்னதை
தங்கத்தாரகையே நீ தட்டாமல் செய்தாய் -அதனால்
வள்ளலின் வாரிசு நீ தான் என்று மெய்ப்பித்தாய்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக