திங்கள், 26 டிசம்பர், 2011

தங்கத்தாரகையே...! தாயே..!



நீதியும் நேர்மையும் கண்களாய் கொண்டாள்!

நீசர்கள் தமக்கே நெருப்பாய் நின்றாள்!

ஆதியும் அந்தமும் நானே என்றாள்!

அழிவிலா பெரும்புகழ் அடைவாளென் தாய்..!



`ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்`

வங்ககடலோரம் கண்ணுறங்கும் வள்ளல் சொன்னதை

தங்கத்தாரகையே நீ தட்டாமல் செய்தாய் -அதனால்

வள்ளலின் வாரிசு நீ தான் என்று மெய்ப்பித்தாய்...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக