சனி, 24 மார்ச், 2012

மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லாத கடன்: ஜெயலலிதா


பேசாத மனிதரின் சார்பிலும்

பேசுகின்ற தெய்வம்!-காது

கேளாத மனிதரின் துயரையும்

கேட்கின்ற இதயம்!


நடக்க இயலா மனிதருக்காகவும்

நடைபோடுகின்ற அரசு! - இந்த

நானிலத்தில் நமதன்னைக்கு

நிகரில்லையென கொட்டு முரசு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக