தேன் கூடு திரண்டது போல்
நிறங்கொண்ட வானம் நேற்று
வழிந்தது மதுத்துளியாய்
வழியெங்கும் வெள்ளக்காடு
மழையாய் பொழிந்து இந்த
மண்ணை வளப்படுத்துபவளை
நாங்கள் மாரி என்போம்...!- அந்த
மழை நீர் சேகரிக்க திட்டம் தீட்டி-எங்கள்
மனதெல்லாம் குளிர வைத்தாய் உன்னை
மகா மாரி என்போம்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக