ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

மகா மாரி...!


தேன் கூடு திரண்டது போல்

நிறங்கொண்ட வானம் நேற்று

வழிந்தது மதுத்துளியாய்

வழியெங்கும் வெள்ளக்காடு

மழையாய் பொழிந்து இந்த

மண்ணை வளப்படுத்துபவளை

நாங்கள் மாரி என்போம்...!- அந்த

மழை நீர் சேகரிக்க திட்டம் தீட்டி-எங்கள்

மனதெல்லாம் குளிர வைத்தாய் உன்னை

மகா மாரி என்போம்...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக