வெள்ளி, 2 செப்டம்பர், 2011

நல் சுடரே...!

நேற்றொன்று சொல்லி பின்பு

இன்றொன்று மாற்றி இனிமேல்

நாளையென் சொல்வோம் எனவே

நாடகம் பிதற்றும் பொய்யர்


நடுவினில் உதித்த நல்சுடரே வாழி!

எடுத்த நல்முடிவினில் என்றும்

நழுவாத மனத்துணிவு! வார்த்தை

பிறழாத அறச்செறிவு !

தூய்மையே வாய்மையாய் கொண்டாய்

துயரில்லை இனி உனக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக